நாட்டில் வெள்ள மேலாண்மைக்கு விரிவான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என மத்திய அரசை நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது. மேலும் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் முன்னறிவிப்புத் திட்டங்களின் செயல்திறன் தணி...
ரயில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய இணையமைச்சர் சோமண்ணா அறிவுறுத்தியுள்ளார். தமிழகம், கேரளா, ஆந்திரா & கர்நாடகத்தின் சில பகுதிகள் வரை உள்ள சில த...
உற்பத்தித்துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி தரப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சி...
மும்பை கலினா பகுதியில், ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்காக ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், பரபரப்பு நிலவியது. தூய்மைப்பணி, பழுதுநீக்கம் போன்ற சுமார் 2,000 பணியிடங்களுக்கு, நேர்முக...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வர் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொலிஜியம் பரிந்துரைய...
சென்னை: உலகளவில் செஸ் விளையாட்டில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான தொழில்நுட்ப உந்துதல் திட்டங்களை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இன்று வரை மோதல் ஏற்பட்டடு வருகிறது. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து கான் யூனிஸ் பக...
பிரதமர் மோடி 2 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ஆஸ்திரியாவுக்கு புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையட...
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 40 வயது நபர் ஒருவர், 8 வருடங்களுக்கு முன் நாணயம் ஒன்றை தெரியாமல் விழுங்கியுள்ளார். சமீபத்தில் மேற்கொண்ட பரிசோதனையின் போது தான், அவரது மூச்சுக்குழாயில் அந்த நாணயம் இரு...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது பேச்சின்போது, “இந்துக்கள் வன்முறை, வெறுப்பை பரப்புவது இல்லை. ஆனால், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே பரப்...
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.அந்த வகையில், நாடு ம...
இண்டியா கூட்டணி நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காணொலி மூலமாக மாணவர்...