பாஜக எதிர்ப்பு அலை வீசுவதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் புதன்கிழமை தெரிவித்தார்.செய்தியாளர்களின் சந்திப்பில் பவார் கூறுகையில்,கர்நாடகத்தில் சமீப...
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜூன் 11ல் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு கிளம்பி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக...
தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை குறைத்தது ஏன்? ரயில் ஓட்டுநர்களின் காலிப்பணியிடங்களை மோடி அரசு நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி எழுப்பியுள்ள...
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான ரெயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற...
ரயில் நிலைய வளாகங்களில் சிலைகள் மற்றும் சின்னங்கள் வைக்கக் கூடாது என சுற்றறிக்கை உள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தீரன...
ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் பயணமாக சுரினாம் மற்றும் செர்பியா புறப்பட்டார். ஜனாதிபதி தனது பயணத்தின் முதல் கட்டமாக ஜூன் 4 முதல் 6 வரை தென் அமெரிக்க நாடான சுரினாமுக்கு பயணம் செய்கிறார். சுரினாமில் இர...
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. முன்னதாக சென்னை நோக்கி வந்த ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் ப...
கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விவரங்களை அறிந்துகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடி...
'சர்வதேச சந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு மேலும் ரூ. 8 முதல் ரூ. 12 வரை உடனடியாகக் குறைக்க வேண்டும். என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.ம...
மத்திய அரசின் அவசரச் சட்ட விவகாரத்தில், தில்லி அரசுக்கு அனைத்து மாநில முதல்வர்களும் ஆதரவளிக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தில்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசரச் ச...
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்த...
வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர...