ஜிஎஸ்டி அதிகாரி இந்தியாவில் ஜிஎஸ்டி விதிகளை செயல்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகும். ஜிஎஸ்டியில் தேவையான முடிவுகள் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதை அவர்கள் தங்கள் கடமையாகச் செய்கிறார்கள். ஜிஎஸ்...
படுக்கை வசதி கொண்ட 80 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க டிடாகர் ரயில் சிஸ்டம்ஸ் (டிஆர்எஸ்எல்) மற்றும் அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஎச்இஎல்) இணைந்த கூட்டு நிறுவனத்துடன் ரயில்வே ஒப...
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடாவிட்டால் அடுத்து நாட்டில் தேர்தல் நடக்காமல் போகலாம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஆம் ஆத்...
கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது...
மத்திய பிரதேசத்தில் கடந்த 2020ல் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போ...
10 ஆண்டுகளுக்கு மேலாக ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அதனை புதுப்பிக்க வேண்டிய தேவை இருக்கிறதுஅதற்கான கடைசி நாளை செப்டம்பர் 14 வரை நீட்டித்திருக்கிறது மத்திய அரசு. முன்னதாக இது நேற்று (ஜூன் 14) வரை இருந...
நாடு முழுமைக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் தம் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று 22வது சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களின் போது...
திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஜூன் 20-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அதை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்.இதேபோல், அங்கு அமைக்கப்பட்டுள்ள முத்துவேலர் நூலகத்தை பிகார் மாநில த...
வர்த்தக சிலிண்டர் ரூ.1,937க்கும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1180.50க்கும் விற்கப்படுகிறது. இந்நிலையில், ஜெயங்கொண்டம் பொதுக்கூட்டத்தில்பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, உலக அளவில் 5வது பெரிய பொருளாதார ந...
மணிப்பூர் காமன்லோக் பகுதியில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில் நேற்றிரவு மீண்டும் வன்முறை...
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக்காலம் ஜூன் 15ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 3வது...
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பெயரை பாஜக படை என மாற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளரும்,தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.இது குறித்து அரவிந்த் கேஜரிவா...