ஊழலுக்கு எதிராக அதிருப்தி ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் 125 கி.மீ. தூர நடைப்பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினார்.முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய காங்கிரஸ் மு...
டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்தான வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அரசியல்சா...
ராஜஸ்தானில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசிய விழாவில், அந்த மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆளும்கட்சியும், எதிர்க்க...
வடகிழக்கு மாநிலத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் மணிப்பூர் அரசை உச்ச ந...
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து போட்டியிட செய்யும் முயற்சி நடந்து வருகிறது. குறிப்பாக...
கேரள மாநில பெண்களை மையமாக வைத்து தி கேரளா ஸ்டோரி திரைப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்று கதை க...
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி நடந்து வருகிறது. மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்-மந்...
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஆம் ஆத்மி கிள...
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை தொடர்ந்து பொது சிவில் சட்டம் மீது பாஜக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தை வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக முன்னிறுத்தும் வாய்ப்புகள் தெரிகின்றன.பாஜகவின...
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 'மனதின் குரல்' என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.இந்...
நிதி நிறுவனங்களை நடத்தியவர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்ட நிலையில், யாரிடம் இருந்து எப்படி பணத்தை திரும்ப பெற்று, ஏமாற்றப்பட்ட மக்களுக்கு கொடுப்பது என புரியாமல், பொருளாதார குற்றப் பிரிவு போலீசார்...
பிரதமர் மோடி மற்றும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வித...