பாட்னாவில் நேற்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது பற்றி கேள...
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இன்று அசாம் மாநிலத்திற்குச் சென்றார். இந்நிலையில், கவுகாத்தியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) மருத்துவமனையை பிரதமர் மோடி த...
உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.இதில் ஆட்குறைப்பு, 'புளூடிக்' வசதிக்கு கட்டணம் போன்ற முடிவ...
நாட்டின் 30 முதல் அமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள் - மம்தா பானர்ஜி மட்டும் விதிவிலக்குபுதுடெல்லி: நாட்டின் தற்போதைய 30 முதல்வர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைவரும் கோடீஸ்வர...
நவீன மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய தேசிய கல்வி கொள்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தியுள்ளது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் புதிதாக பணியில் சேர...
நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடு தயாராகி வருகிறது. இந்தத் தருணத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம...
தமிழகத்தில் திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள...
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடுகிறது. இது ஏப்ரல் 14, 2023 அன்ற...
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவா...
லண்டனில் நடைபெற்ற காலிஸ்தான் ஆதரவு போராட்டம் காரணமாக இங்கிலாந்துடனான தடையற்ற வர்த்தகத்துக்கான பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவைத்திருப்பதாக வெளியான செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது.இந்தியா - இங்கில...
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ 50-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், சர்வதேச புலிகள் கூட...
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரச் சீனா கடுமையாக முயன்று வருகிறது. இதற்கு முட்டுக்கட்டையாக இந்தியா விளங்குகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படை, விஞ்ஞானம்,...