பாராளுமன்றம், சட்டசபை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் செலவு கணக்கை இந்திய தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும்....
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் சோனியா காந்தியை விஷக்கன்னி என முன்னாள் பா.ஜ.க. மந்திரி சாடினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுகர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் நாள்தோறும...
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, 2024 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று கூறினார்.அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்ப...
இந்தியாவில் நர்சிங் பட்டதாரிகளின் தேவை அதிகளவில் உள்ளதால் மருத்துவ கல்லூரிகள் அருகே ரூ.1570 கோடியில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் என ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா...
தலைநகர் டெல்லியில், வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி என 3 ஆக பிரிந்து இருந்த டெல்லி மாநகராட்சி, கடந்த ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது.இந்த இணைப்பின் மூலம் 272 வார்டுகள் 250 ஆக குறைந்தன. இதனைத்...
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவதுபி.எம்.கேர்ஸ்' என அழைக்கப்படுகிற பிரதமர் நிதியைச் சுற்றிலும் சர்ச்சைகள்...
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில், முதல்வர் மம்தா பானர்ஜியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, வரும் பாராளுமன்றத் தேர...
பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் 'மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். அதன் 100-வது பகுதி, வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. இந்ந...
மணிப்பூர் மாநிலத்தில் யூரிபோக் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குவாய்ரக்பாம் ரகுமனி. இவர், மணிப்பூர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை தலைவராக பதவி வகித்துவந்தார். இந்நிலையில் அந்த பதவியில் இருந்த...
வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால்...
தமிழகத்தில் 2016 - 21ம் ஆண்டு காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில், 18 ஊராட்சி ஒன்றியங்களில் மட்டும் ரூ.50 கோடியே 28 லட்சம்முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கணக்க...
அரசு நிர்வாகத்தில் ஆளுங்கட்சி எடுக்கும் முடிவுகள் குறித்து அரசு அதிகாரிகள் கேள்வி கேட்க வேண்டும். எப்போதும் தேச நலனுக்கான முடிவுகளை எடுக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் 16வ...