சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 23-ம் தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,81,503 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி...
இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண...
பிராட்வே பிரகாசம் சாலையில் 40 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.மழைநீர் வடிகால் பணி நடைபெறுவதால் பிரகாசம் சாலையில் (பிராட்வே சாலை) என்.எஸ்.சி போஸ் சாலை...
சென்னையில் வேகமாக வாகனம் ஓட்டினால் எனவும் கூறியுள்ளார்.அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பகலில் 40 கி.மீ வேகத்தை கடந்தும், இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்தும...
சென்னையில் ஜூன் 19 முதல் 21ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"Third Sustainable Finance Worki...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவை...
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும்...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடியில் பணிகள் | திறப்பு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு விளக்கமசென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடி மதிப்பீட்டில் கட்டப...
சென்னை: அதிக திறன்கொண்ட 400 க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை சென்னை காவல்துறை பொருத்தியிருப்பதன் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகள் பாதுகாப்பான பகுதிகளாக மாறியிருக்கின்றன.வேளச்சேரி மற்றும் திருவ...
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு இணையவழி (Online) மூலம் உரிமம் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா அவர்கள் ரிப்பன் கட்டட வளாகக் கூட...
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நெகிழி மாசுபாட்டை முறியடிப்போம் என்ற கருப்பொருள் குறித்த விழிப்புணர்வினை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கலைக்...
சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவுக்கு ஏஎன்பிஆர் கேமராவுடன் கூடிய ரோந்து வாகன சேவையை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சாலை விதிகளை மீறுவோருக்கு உடனுக்குடன் அபராத...