பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு நிர்பயா நிதியின்கீழ் ரூ.4..67 கோடி மதிப்பில் சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை&nbs...
வாட்ஸ் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது...
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை கண்டுகளிக்க ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 14 இலட்சம் மதிப்பீ...
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் இல்லங்களில் மக்கும், மக்காத குப்ப...
சென்னை ராயபுரத்தில் குழந்தைகள் தின விழா மற்றும் அருணோதயா குழந்தைகள் சங்க கூட்டமைப்பு மாநாடு நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருணோதயா குழந...
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-173க்குட்பட்ட பகுதிகளில்நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார்அவர்கள் (18.10.2022) பார்வையிட்டு ஆய்வு செய...
(18.10.2022) சென்னை பல்கலைக் கழக கூட்ட அரங்கில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் . மா. சுப்பிரமணியன் ஆகியோர், சென்ன...
(18.10.2022) சென்னை, தண்டையார்பேட்டை, அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில், சமூக நலன் மற்றும்மகளிர் உரிமைத் துறை சார்பில், புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடத்தை சமூகநலன் மற்று...
உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும்வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மிதிவண்டி பேரணியை மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் (15.10.2022) ச...
இராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 53வது வார்டில் கடந்த 50 வருட காலமாக மக்களின் தீராத பிரச்சனையாக நீடித்துவந்த போஜராஜன் நகர் கண்ணன் சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ர...
(15.06.2022) சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்புத்தினத்தையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்...
தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.6.2022) கலைவாணர் அரங்கத்தில், தமிழகத்தில் மலர்ப் பயிர்கள் சாகுபடி செய்யப்படும் விபரத்தினை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், சாகுபடி பரப்பினை உயர...