கோவை, ஜூன் 12: கோவை-மேட்டுப்பாளையம் சாலை சாயிபாபாகாலனி பகுதியில் உள்ள எம்ஜிஆர் மொத்த மார்க்கெட்டில் ரூ. 307லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் அபிவிருத்தி பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.இதன...
சட்டமன்றத்துக்குள் 20 வருடங்களுக்குப் பிறகு, பாஜக 4 இடங்களில் இருப்பதற்கு யார் காரணம்?அதிமுகதானே காரணம். அதையும் மறுப்பாரா அண்ணாமலை? தமிழகத்தில் எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருக்கும்போதுதான், பாஜகவு...
சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களைக் கொண்டு வந்ததாக அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமைக்குழு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி ச...
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ம...
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மின்னணு இயந்திரங்கள் இருப்பு, தேவை குறித்த ஆய்வு நடந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகா...
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் இந்த நிகழ...
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018,19ல் சாலை சீரமைப்புக்கு ரூ.590 கோடி மதிப்பில் 37 டெண்டர்கள் விடப்பட்டன. இதில் மு...
பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை சந்தித்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார்.மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன்...
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடுத்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழக சட்டப்பேரவை நிகழ்ச...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் கட்...
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் நிற்க திட்டமிட்டு வருகின்றன. பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் இதற்கான முயற்சிக...
சட்டம் ஒழுங்கு விவகாரம், கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கள்ளச்சாராயம் குடித்து விழுப்புர...