ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் விவகாரத்தில் தலையிடுவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் நிர்வாக குழு மற்றும் செ...
ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது என அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தமிழ்நாட்டின் எல்லா பிரச்சனைக்கும் பதில் சொல்ல ஆளுநர் அரசியல்வாதி அல்ல. ஆளுநர் அரசியல் செய்யாமல் கடமையை செய்யவேண்டும்....
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் விவகாரத்தில் பாஜக மாநிலச் செயலர் எஸ் ஜி சூர்யா விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதரை இந்து அறநிலையத்துறை அ...
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிகள் கடந்து அனைவரிடத்துலும் ந...
அரசமைப்புச் சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்க...
ஆளுநர் ரவி வெளியிட்ட அறிவிப்பு நடைபெறவுள்ளது. இதில், ஆளுநர் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட பல முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளனதொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆல...
மதப் பிரச்சினையை அதிகமாக்கி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கருதிக் கொண்டிருக்கிறார்” என்று பொது சிவில் சட்டத்துக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவ...
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்காசி...
செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்திருக்கும் ஆளுநரின் முடிவு எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சீமான் விடு...
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் பொன்மு...
செந்தில் பாலாஜி வழக்கில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் செய்துள்ளார். ஆட்கொணர்வு மனுவில் உள்ள வரம்புகள் குறித்து விளக்கி சொலிசிட்டர் ஜென...
தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கபட்ட நிலையில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் குடுத்து குட்கா விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் வரியெய்பு ந்டைபெறுவதாகவும் வந்த தகவலின் அடிபடையில் கடந்த 20...