திரையுலகிற்கும், தமிழக அரசியலுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. திரையுலகில் உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தனர். இன்றைய அரசியலிலும்...
அமைச்சர் பொன்முடி வீடு, அலுவலகங்கள் உட்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தற்போது அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்பியுமான கௌதம் சிகாமணி வீட்டிலும் அதிரடி சோதனை நடந...
நடிகர் விஜய் சமீபகாலமாக தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம...
நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைவது உறுதியாகியிருக்கும் நிலையில் அவரது வலது கரமான புஸ்ஸி ஆனந்திற்குஆதரவும் மரியாதையும் பெருகி வருகிறது.புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏவானபுஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இய...
234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காமராஜர் பிறந்ததினத்தையொட்டி ஜூலை 15 ஆம் தேதியன்று இரவு பாடசாலையை விஜய் தொடங்குகிறார். பள்ள...
நடிகர் விஜய் 2-வது நாளாக இன்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். அண்மையில், 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிலையில், நட...
இது பற்றி தஞ்சாவூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் விஜய் சரவணன் கூறியது :தமிழ்நாட்டில் நடிகர் விஜய் பற்றி மிகவும் அதிகமாக தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசும் சூழ்நிலை ஏற்பட்டு...
சென்னை அருகேயுள்ள பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜயின் மக்கள் இயக்க சார்பில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது...
காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். வரும் காலங்கள...
ஆளுநர் ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் முர்முக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசுக்கு எதிராக நடவடிக்கை, தொடர்ந்து சர்ச்சையாக பேசி வரு...
தேர்தலில் நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாததால் பிரதமர் நரேந்திர மோடி, ராகுலை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கை பயன்படுத்தி ராகுலை...
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதல்-அமைச்சருக்கு, கவர்னர் கடிதம் எழுதினார்...