தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் நேற்று முன்தினம் காலை மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி(68), கார் டிரைவர் விவேக்(36) ஆகியோர் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து இறந்தனர்.இதுகுற...
தஞ்சாவூர் இன்று தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு , மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பாக மேம்பாலம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்முன் தண்ணீர்ப்பந்தல் திறக்கப்பட்டது.&nb...
கடந்த 22.02.2023 அன்று தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய சரகம், பூக்கார தெரு, முதல் தெருவில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் ஒரு வீட்டில் 28 சவரனும், மற்றொரு வீட்டில்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் காவல் நிலையத்தில் வரும் புகார்களுக...
தேசிய சட்டப் பணிகள் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதல் மற்றும் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் செயலாளர் அவர்களின் அறிவுரையின்படி , கும்பகோணம் வட்ட சட்ட பணிகள...
கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழு, காவல்துறை, செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து, பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி செல்ல வலியுறுத்தி , விழிப்புணர்வு பேரணி 14-2-2023, காலை 10 மணி அளவ...
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் மகாலிங்க சுவாமிகோவில் திருவிழாவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருவிடைமருதூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான த...
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் கூறு ஆய்வு தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் கூறு ஆய்வு தேர்வு நடைபெற்றது...
பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்ய தஞ்சாவூர் காவல் துறை அதிரடி 12 ரவடிகள் உட்பட 20 குற்றவாளிகள் கைதுதஞ்சாவூர் மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவு...
தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை. செய்தி சென்னை உயர்நீதிமன்ற ஆணை எண் WP.No. 17768/2016 நாள்: 02.04.2019-ன் படி சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் கொடி. கம்பங்கள் நட தடைவிதிக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டத...
முன்னாள் மாணவர் சங்கமம்தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்பள்ளியின் முன்னாள் மா...
நேற்று தஞ்சைத் தலைமை அஞ்சலகத்தில் முதுந்நிலை அஞ்சலகத்தலைவர் திரு அருள்தாஸ் அவர்கள் தலைமையில் நடந்த மனமகிழ்மன்ற புத்தாண்டுவிழா நிகழ்வில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வ...