டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒர...
மத்தியில் அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சியை பிடித்து வலுவான நிலையில் உள்ள பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (I....
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பாவுக்கு புறப்பட்டுச்சென்றார். முதலில், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு ராகுல்காந்தி செல்கிறார். அங்கு 7-ந் தேதி ஐரோப்பிய ஆணைய எ...
தன்னை எதிர்ப்பவர்களைக் கூட தான் ஆசிரியர்களாகவே கருதுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.ஆசிரியர் தினத்தை ஒட்டி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "தேசிய ஆசிரியர் தினமான இன்...
சத்தீஸ்கர், தெலங்கானா உள்பட சில மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தனது மத்திய தேர்தல் குழுவை மறுசீரமைப்பு செய்து மூத்த தலைவர்கள் விடுவித்து மாநில தலைவர்களுக்கு வாய்ப்...
சனாதன தர்மம் தொடர்பாக உதயநிதியின் கருத்துக்கள் சர்ச்சையாகி உள்ளன. இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி தலைவர்கள் பதில் கூற வேண்டும் என மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். சனாதன ஒ...
உலக நாடுகளின் தலைவர்களை எல்லாம் கட்டிப் பிடித்து ஆரத் தழுவுகிற பிரதமர் மோடியால் இந்தியாவில், தமிழ்நாட்டின் காஞ்சி சங்கராச்சாரியாரை கட்டி பிடிக்கவே முடியாது என தடை விதிப்பதே சனாதனம் என மூத்த காங்கிரஸ்...
ஜனநாயக இந்தியாவை, சர்வாதிகார இந்தியாவாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கார்கே...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்த இந்திய ஒற்றுமை யாத்திரையை (பாரத் ஜோடோ யாத்திரை) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தொடங்கினார். 145 நாட்களில் சுமார் 4 ஆயிரம் கிலோ ம...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்காகவே செயல்படுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம...
தோல்வி பயத்தால் பிரதமர் நரேந்திர மோடி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்த போதும்...
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் நிறைவடைவதை தொடர்ந்து விரைவில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கவும்...