தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விளையாட்டு துறை ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் விளையாட்டு துறை தலைவர் பெரம்பூர் நிசார் தலைமை தாங்கினார். காங்கிரஸ் து...
இமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. கனமழைக்கு இதுவரை மாநிலத்தில் 260 பேர் பலியா...
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் மட்டும் பழைய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும். 19-ந் தேதியில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்...
வட ஐரோப்பாவில் உள்ள பனிமலைகள் அதிகம் கொண்ட சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற நாடு, நார்வே (Norway). இதன் தலைநகரம் ஓஸ்லோ இந்நாட்டின் முன்னாள் அரசியல்வாதியும், ராஜதந்திரியுமான 68 வயதான எரிக் சொல்ஹெய்ம் (Erik S...
நாடு முழுவதும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், ஆனால் இந்த உண்மைகளை மறைக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே க...
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலையில் சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் சட்ட...
நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா நாளை 2 நாள் பயணமாக இமாச்சலப் பிரதேசம் செல்கிறார்.இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒரு...
மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஏற்கனவே 60 சதவீத ஓட்டு உறுதி என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜ த...
லண்டன்: ‘‘இந்து மதத்திற்கும் பாஜவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நாட்டின் பெயரை மாற்றி அவர்கள் வரலாற்றை அழிக்க முயற்சிக்கின்றனர்’’ என பாரிசில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ராக...
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:-சனாதன தர்ம விவகாரத்தில் அரசியலை கொண்டு வரக்கூடாது. நாம் அனைவரும் ஒன்று என்று இருக்க வேண்டும்.சனாதன தர்ம விவகாரத்தில் எதிர...
G20 மாநாட்டுக்காக டெல்லியில் உள்ளஏழை மக்களின் குடியிருப்புகளை மத்திய அரசு பெரிய திரைகளைக் கொண்டு மறைத்துள்ளது. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ராகுல் காந்தி கூறியதாவது, "இந்தியாவின் ஏழ்மை நில...
ஒரு பூமி, ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம்’ என்பது ஜி20-ன் கருப்பொருள். ஆனால் பிரதமர் மோடியோ ‘ஒரு மனிதர், ஓர் அரசு, ஒரு வணிக குழுமம்’ என்பதையே நம்புவதாகத் தெரிகிறது என்று அதானி விவகாரம் குறித்து காங்கிரஸ...