தமிழக காங்கிரஸ் ஓபிசி பிரிவு தலைவர் டி.ஏ.நவீன் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் ஓபிசி-பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் சாதிவாரியான கணக்கெடுப்பின் அவசியம்-முக்கியத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ந...
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்...
பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரி மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன்...
'பா.ஜ.க.வின் பி-டீம் இப்போது அதிகாரப்பூர்வமாக அவர்கள் கூட்டணியில் இணைந்துள்ளது' - ஜனதா தளம் குறித்து காங்கிரஸ் விமர்சனம் இதை ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, கட்...
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி எம்.பி. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். மகளிர் மசோதாவில் ஓ.பி.சி. இட...
பாஜவை எதிர்த்து பேச அதிமுகவுக்கு தைரியம் கிடையாது. இவர்களுக்கு இடையே நடைபெறுவது பொய் சண்டை என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின்...
பிசி இடஒதுக்கீடு இல்லாவிட்டால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா முழுமையடையாது என்று ராகுல்காந்தி பேசினார். மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேசியதா...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகளிர் மசோதாவையும்...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக மக்களவையில் ராகுல்காந்தி எம்.பி., பேசியதாவதுமகளிர் இட ஒதுக்கீடு மசோதா முழுமை பெறாமல் உள்ளது. பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் மூலம் மகளிருக்கு அதிக அதிகாரம் கிடைத்தது. மகளி...
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை காணவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், புதிய நாடாளுமன்றம் நன்றாக உள்ளது. ஆனால், நாட்டின் முதல் க...
மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் 3ஆம் நாள் நிகழ்வு தொடங்கியது. மகளிர் இடஒதுக்கீடு...
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று இந்த மசோதா தாக்கல் செய்ய முடிவானது. புதிய பாராளுமன்றத்தின்...