பாஜவை எதிர்த்து பேச அதிமுகவுக்கு தைரியம் கிடையாது. இவர்களுக்கு இடையே நடைபெறுவது பொய் சண்டை என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின்...
பிசி இடஒதுக்கீடு இல்லாவிட்டால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா முழுமையடையாது என்று ராகுல்காந்தி பேசினார். மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேசியதா...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகளிர் மசோதாவையும்...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக மக்களவையில் ராகுல்காந்தி எம்.பி., பேசியதாவதுமகளிர் இட ஒதுக்கீடு மசோதா முழுமை பெறாமல் உள்ளது. பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் மூலம் மகளிருக்கு அதிக அதிகாரம் கிடைத்தது. மகளி...
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை காணவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், புதிய நாடாளுமன்றம் நன்றாக உள்ளது. ஆனால், நாட்டின் முதல் க...
மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் 3ஆம் நாள் நிகழ்வு தொடங்கியது. மகளிர் இடஒதுக்கீடு...
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று இந்த மசோதா தாக்கல் செய்ய முடிவானது. புதிய பாராளுமன்றத்தின்...
அரசியலமைப்பின் மதிப்புகள், நாடாளுமன்ற மரபுகளையும் காக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வல...
மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மசோதாவை சட்டத்துறை மந்திரி தாக்கல் செய்தார்....
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளில் மாநிலங்களவையில் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர் கார்கே ஜி2 என்று மத்திய அரசு மீது தாக்குதல் தொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கும...
ஐதராபாத்தில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி 2 நாள் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. கூட்டத்தின் முடிவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- விரைவில் நடைபெற உள்ள சத்தீஷ்கார், மத...
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் ப...