ஒன்றிய அரசு திட்டங்களில் ரூ.7.50 லட்சம் கோடி இழப்பை அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்...
மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அக்.14ம் தேதிக்கு பிறகு தான் வெளியிடப்படும் என்று கமல்நாத் தெரிவித்தார். மபி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 17ம் தேதி...
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தாராளமய இறக்குமதி கொள்கை, நாட்டில் விவசாயிகளுக்கு பெரிய நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தா...
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நில உரிமை, கண்ணியம் மற்றும் மரியாதைக்காக போராடும் பாலஸ்தீனிய மக்களுக்கு எப்போதும் ஆதரவு அளிக்கப்படும்...
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடந்தது. 5 மாநில சட்டப்பேரவை நேர்தல் தொடர்பாக காங்கிரஸ் செயற்குழு கூட...
சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக ஆதரிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றன....
விருதுநகர், தென்காசி மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு மற்றும் பயிற்சி பாசறை கூட்டம் ஞாயிறு அன்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். சிவகாசி எம்எல்ஏ அசோகன்...
காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “பெரும்பாலான இந்திய குடும்பங்கள் பணவீக்கம், அதிக கடன் உள்ளிட்ட நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. 2023ம் நிதியாண்டில் நிகர குடும்ப நிதி சேமிப்பு...
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளன. அதற்கு முன்னதாக நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்...
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சிக்கிம் மக்களுக்கு உதவ தொண்டர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; சிக்கிமில் நிலைமை...
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசை கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதைப்போல கட்...
பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ், சமூக நீதியை உறுதி செய்யும் வகையிலும், சமூக அதிகாரமளித்தல் திட்டங்களுக்கு அடித்தளமிடும் வகையிலும் தேசிய அளவில் ஜாதிவாரி க...