சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக ஆதரிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றன....
விருதுநகர், தென்காசி மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு மற்றும் பயிற்சி பாசறை கூட்டம் ஞாயிறு அன்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். சிவகாசி எம்எல்ஏ அசோகன்...
காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “பெரும்பாலான இந்திய குடும்பங்கள் பணவீக்கம், அதிக கடன் உள்ளிட்ட நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. 2023ம் நிதியாண்டில் நிகர குடும்ப நிதி சேமிப்பு...
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளன. அதற்கு முன்னதாக நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்...
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சிக்கிம் மக்களுக்கு உதவ தொண்டர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; சிக்கிமில் நிலைமை...
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசை கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதைப்போல கட்...
பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ், சமூக நீதியை உறுதி செய்யும் வகையிலும், சமூக அதிகாரமளித்தல் திட்டங்களுக்கு அடித்தளமிடும் வகையிலும் தேசிய அளவில் ஜாதிவாரி க...
மகாத்மா காந்தி பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசு விடுமுறை என்பதால் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.இந்நிலையில்,...
சனாதனம் எனது கொள்கை என்பதால் அதை பற்றி என்னால் பேசாமல் இருக்க முடியாது என்று கே.எஸ்.அழகிரி கூறினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாளையொட்டி கலைப் பிரிவு சார்...
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாளையொட்டி கலை இலக்கிய பிரிவு சார்பில் அதன் தலைவர் கே.சந்திரசேகர் தலைமையில் கவியரங்கம் மற்றும் வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி நடத்தப்...
இந்துக்கள் தங்களது பயத்தை ஒருபோஇந்துக்கள் தங்களது பயத்தை ஒருபோதும் கோபம், வெறுப்பு அல்லது வன்முறைக்கான களமாக மாற்ற அனுமதிக்கமாட்டார்கள். பரந்து விரிந்த கடலில் அதன் அழகை ரசித்தபடி மிகுந்த மகிழ்ச்சியோடு...
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் மர்ம நபர்களால் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர், அரை நிர்வாண கோலத்தில் ரத்தம் சொட்ட சொட்ட உதவி கேட்டு பல கிமீ தூரம் நடந்து சென்றும்கூட ஒருவர்...