மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி போபாலில் காங்கிரஸின் தோ்தல் அறிக்கையை வெளியிட்ட மாநிலத் தலைவா் கமல்நாத், மூத்த தலைவா் திக்விஜய் சிங்.போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,...
ஒன்றிய அரசு ராணுவத்தை அரசியல் ரீதியாக தேர்தலுக்கு பயன்படுத்துவதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூ கார்கே குற்றம்சாட்டியுள்ளார். அரசின் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் சு...
இந்தியக் கூட்டணி நாட்டின் 60 சதவீத மக்களின் பிரநிதியாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மிசோரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு நாள் பயணமாக நேற...
வரும் நவம்பரில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மிசோரமும் ஒன்றாகும். இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதையொட்டி காங்கிரஸ் சார்பில் இங்கு பிரச்சாரத்தை...
ராஜஸ்தான், மிஸோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் அடுத்த மாதம் 7 முதல் 30-ஆம் தேதி வரையிலான வெவ்வேறு நாள்களில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, வாக்கு எண...
காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக காங்கிரஸ் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக காங்., மீது ஏற்கனவே பல புகார்கள் வந்தபடி உள்ளன.'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை பற்றித் தான்...
சென்னை: திமுக சார்பில் நடத்தப்படும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்துள்ள சோனியா காந்தி தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது கட்சியின் வளர்ச்சி பணிகள், அமைப்பு ரீ...
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று மாலை சென்னையில் நடக்கிற திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பேருரையாற்ற சோனியா காந்தி வருகிறார். அவருடன் பிரியங்கா காந்தியும் உரை...
அதானி நிறுவனம் மீது வெளியாகி இருக்கும் புதிய புகார்களை பார்க்கும்போது, அந்த நிறுவனம் 2 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு பறித்திருக்கலாம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.அதானி நிறுவனம் மீது வெள...
மபி, சட்டீஸ்கர், மிசோரம் மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இறுதி செய்தது. மபி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா மாநிலங்களில் நவம்பர் 7 தொட...
தகவல் அறியும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தவும், அதன் விதிகளை நீர்த்துப்போக செய்யவும், ஆணையர்களாக நியமித்து, கோரிக்கைகளை நிராகரிக்கும் முயற்சிகளைத்...
மத்தியபிரதேசத்தின் மாண்ட்லா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய...