மகாத்மா காந்தி பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசு விடுமுறை என்பதால் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.இந்நிலையில்,...
சனாதனம் எனது கொள்கை என்பதால் அதை பற்றி என்னால் பேசாமல் இருக்க முடியாது என்று கே.எஸ்.அழகிரி கூறினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாளையொட்டி கலைப் பிரிவு சார்...
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாளையொட்டி கலை இலக்கிய பிரிவு சார்பில் அதன் தலைவர் கே.சந்திரசேகர் தலைமையில் கவியரங்கம் மற்றும் வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி நடத்தப்...
இந்துக்கள் தங்களது பயத்தை ஒருபோஇந்துக்கள் தங்களது பயத்தை ஒருபோதும் கோபம், வெறுப்பு அல்லது வன்முறைக்கான களமாக மாற்ற அனுமதிக்கமாட்டார்கள். பரந்து விரிந்த கடலில் அதன் அழகை ரசித்தபடி மிகுந்த மகிழ்ச்சியோடு...
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் மர்ம நபர்களால் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர், அரை நிர்வாண கோலத்தில் ரத்தம் சொட்ட சொட்ட உதவி கேட்டு பல கிமீ தூரம் நடந்து சென்றும்கூட ஒருவர்...
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன், ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் பரிதாபமாக...
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு பா.ஜ.க. தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில முதல்-மந்திரி பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென ப...
அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டு மற்றும் அதைத்தொடர்ந்து வெளியாகி வரும் பல்வேறு புகார்கள் தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த புகார்கள...
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு தமிழக காங்கிரஸ்...
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் வெளியான சில உண்மைகள் மூலம், ஒன்றிய பாஜ அரசு மக்களின் கவனத்தை பல வழிகளிலும் திசை திருப்ப முயற்சிப்பது தெளி...
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும். தெலங்கானாவில் வெற்றி பெறலாம். ராஜஸ்தானில் போட்டி நெருக்கமாக இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி...
ஒரே நாடு, ஒரே தேர்தலை நம் நாட்டில் அமல்படுத்துவது எளிதானது அல்ல என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த...