சமத்துவத்தை நிலைநாட்ட தொடா்ந்து பணியாற்றுவேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.தனது 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னை சத்தியமூா்த்தி பவனில் கேக் வெட்டி நிா்வாகிகளுடன் கொண்டாட...
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படும் என்றும் புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் காங்கிர...
பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டது. ஆனால் அந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட...
ஆட்சியில் நீடிப்பதில்தான் நரேந்திர மோடி அரசின் கவனம் இருக்கிறதே தவிர, மக்கள் நலனில் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம்...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலதெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரியங்கா காந்தி வாக்குறுத...
காங்கிரஸின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசம், தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 13ம் தேதி டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ...
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி விலை அதிகரித்து விட்டதால், அதற்கான பணத்தை பொது மக்களிடம் இருந்து அதானி நிறுவனம் கொள்ளையடித்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உ...
மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி போபாலில் காங்கிரஸின் தோ்தல் அறிக்கையை வெளியிட்ட மாநிலத் தலைவா் கமல்நாத், மூத்த தலைவா் திக்விஜய் சிங்.போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,...
ஒன்றிய அரசு ராணுவத்தை அரசியல் ரீதியாக தேர்தலுக்கு பயன்படுத்துவதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூ கார்கே குற்றம்சாட்டியுள்ளார். அரசின் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் சு...
இந்தியக் கூட்டணி நாட்டின் 60 சதவீத மக்களின் பிரநிதியாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மிசோரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு நாள் பயணமாக நேற...
வரும் நவம்பரில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மிசோரமும் ஒன்றாகும். இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதையொட்டி காங்கிரஸ் சார்பில் இங்கு பிரச்சாரத்தை...
ராஜஸ்தான், மிஸோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் அடுத்த மாதம் 7 முதல் 30-ஆம் தேதி வரையிலான வெவ்வேறு நாள்களில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, வாக்கு எண...