மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, MP ராகுல் காந்தி விடுத்துள்ள எக்ஸ் பதிவில், "எனது பலம், எனது பாட்டி. அவர் நாட்டுக்காக அனைத்தையும்...
ஆளுநர் ரவி தமிழக மக்களின் எண்ணங்களுக்கு மாறாக செயல்படுகிறார். ஒரு சில இடங்களில் ஏற்படும் பிரச்சினைக்காக, ஒட்டுமொத்த தமிழகத்திலும் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது எனச் சொல்ல முடியாது, என்று மதுரை விமான...
சத்தீஸ்கரில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நிலையில், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இலவசக் கல்வி வழங்கப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அறிவி...
சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் உள்ளது. மேலும் தேர்தலை முன்னிட்டு, சத்தீஸ்கரின் கான்கெர் நகரில் நடைப...
அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனல் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலம் கலபுர்கியில் ச...
சமத்துவத்தை நிலைநாட்ட தொடா்ந்து பணியாற்றுவேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.தனது 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னை சத்தியமூா்த்தி பவனில் கேக் வெட்டி நிா்வாகிகளுடன் கொண்டாட...
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படும் என்றும் புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் காங்கிர...
பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டது. ஆனால் அந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட...
ஆட்சியில் நீடிப்பதில்தான் நரேந்திர மோடி அரசின் கவனம் இருக்கிறதே தவிர, மக்கள் நலனில் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம்...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலதெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரியங்கா காந்தி வாக்குறுத...
காங்கிரஸின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசம், தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 13ம் தேதி டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ...
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி விலை அதிகரித்து விட்டதால், அதற்கான பணத்தை பொது மக்களிடம் இருந்து அதானி நிறுவனம் கொள்ளையடித்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உ...