கோவை, நவ.22: கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம், வருங்கால வைப்பு நிதி உதவி கமிஷனர் (பென்ஷன்) ஆல்பர்ட் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓய்வூதியதாரர்கள் தங்களது கைரேகை அ...
கோவை, நவ.22: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 33வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பியூன்ஸ் காலனியில் தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடு...
கோவை, நவ.22: கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தின் கீழ் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்ட காவல்...
கோவை, நவ. 21: "காசி } தமிழ் சங்கமம்" நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர்களுக்காக, கோவை வழித்தடத்தில் எர்ணாகுளம் } பாட்னா இடையே ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது."காசி } தமிழ் சங்கமம்" நிகழ்ச்சி,...
கோவை, நவ.20 கோவை டவுன்ஹாலில் உள்ள பூம்புகார் நிறுவனத்தில் தீபத்திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று முதல் துவங்கியுள்ளது. இந்த கண்காட்சி டிசம்பர் மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில...
கோவை, நவ.20 கோவை மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் தட்டுப்பாட்டால் வீடு கட்டும் பணிகள், விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்படும் விவசாய கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.தென் இந்தி...
கோவை, நவ.17: கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. இதில் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 6500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சியில் 2500க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் பணி புரிந...
கோவை,நவ.15-ஜி.எஸ்.டி. வரியால் கோவை தொழில்துறை பாதிக்கப்பட்டு உள்ளதாக சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோவை காந்திபுரத்தில் உள்ள மலையாள சமாஜத்தில் அரசியல் விளக...
கோவை, நவ.13 கோவை மாநகராட்சியில் 22 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் எனப்படும் நுண்ணுயிர் உரம் உற்பத்தி கூடங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன.கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் இருந்து வெள்ள...
கோவை, நவ.13 கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் உக்கடம் பெரிய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.3...
நவ.12: கோவை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரைவில் மிதிவண்டி பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஜெர்மனி நாட்டின் தன்னார்வ அமைப்புடன் ஒன்றிய அரசு இணைந்து இந்தியாவி...
கோவை, நவ.9 கோவை மாவட்டம் நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிட...