பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் .எ.வ.வேலு அவர்கள், தலைமையில், (20.12.2022) சென்னை, தலைமைச் செயலகத்தில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பரந்தூரில்...
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளை உள்ளடக்கி, சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து பரந்தூர், ஏகனாபுரம் உள...
தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே,...
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் வானிலை...
தேசிய கல்வி கொள்கை 2020ஐ திரும்ப பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு...
ரேஷன் கடைகளில், மளிகை பொருட்களை, கார்டுதாரர்களிடம் கட்டாயப்படுத்தி விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஊழியர்களை, கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு ச...
மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று இரவு பஸ் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 'மாண்டஸ்' புயல் சின்...
புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பரிமாற்றம் செய்ய அனுமதிப்பதற்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவுசென்னை உயர் நீதிமன்றம் சென்னை: தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் விரிவாக்கத்துக்கு தேவை...
கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று படித்தவர்களே ஆசிரியர்களாக நியமிக்க வகையில் ஆசிரியர் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைக்கு சென்னை உயர...
வேகமெடுக்கும் பரந்தூர் விமான நிலைய பணிகள் - தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயாரிக்க தீவிரம்வேகமெடுக்கும் பரந்தூர் விமான நிலைய பணிகள் - தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயாரிக்க தீவிரம்சென்னை: பரந்தூர் விம...
பொங்கல் பரிசு தொகுப்பு டன் ஆயிரம் ரூபாய் வழங்குவது உறுதியாக உள்ள நிலையில் ரொக்கப் பணத்தை எந்த வழியில் அளிப்பது என்பது குறித்து இரு துறைகளுக்கிடையே வாதப்பிரதிவாதங்கள் இருந்து வருகின்றன தமிழ...
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும்1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திருவண்ணாமலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்...