எதிர்கட்சிகளால் உருவாக்கப்பட்ட ‘INDIA’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? என்று கருத்துக் கணிப்பு நடத்தியதில் ராகுல்காந்தி முதலிடம் பெற்றுள்ளார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இந...
தெலுங்கானாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொத்தகுடம் தொகுதியில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதியின் சார்பில் போட்டியிட்ட வானமா வெங்கடேஷ்வர ராவ் வெற்றிப்பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இந்த தே...
நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:- கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரம் என்று மத...
மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மணிப்பூரில் சுற்றுப...
தமிழகம் முழுவதும் மத்திய அரசின்கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ்1 தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்டபாடங்களில் தோல்வியடைந்தமாணவர்களுக்கு மூன்றுவாரங்களில் துணைத் தேர்வு நடத்தவேண்டும் என்ற தனி நீதிபதியின்உத்தரவை...
ஜூலை 31-ஆம் தேதி பிறகுகாலக்கெடுவை நீட்டிப்பது குறித்துநிதி அமைச்சகம் பரிசீலிக்காததால்வருமான வரி செலுத்துவோர் தங்கள்வருமானத்தை விரைவாக தாக்கல்செய்யுமாறு வருவாய் செயலாளர்சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டுள...
மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நிபந்தனைகளுடன் அம்மாநில அரசு நீக்கியது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3ம் தேதி இரண்டு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதன்...
மணிப்பூர் நிலவரம் குறித்துவிவாதிக்காமல் மசோதா குறித்தவிவாதம் தொடங்கியதற்கு எதிர்ப்புதெரிவித்து மாநிலங்களவையில்எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.நாடாளுமன்ற மழைக்காலகூட்டத்தொடர் கடந்த ஜூலை 20தொடங்கி நடை...
வாட்ஸ்அப் கால் மூலம் புது வகையான சைபர் குற்றம் நடைபெற்று வருவதுதெரியவந்துள்ளது. +92 என்றுதொடங்கும் எண்ணில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளை எடுக்கவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.போன் செய்து ஐபோன்,...
தொழில்நுட்ப கோளாறால் ரயில்வே டிக்கெட் முன்பதிவு இணையதளமான ஐ.ஆர்.சி.டி.சி. முடங்கியதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கா...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக இரு அவைகளிலும் மணிப்பூர் சம்பவம் எதிரொலித்தது. இதுபற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அ...
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சிறிய அளவில் கடன் பெற்றவர்கள், அதை திருப்பி செலுத்த முடியாதநிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறுக்க...