கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான மாதாந்திர வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2024-2025 ஆம்...
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சங்கனூர் பள்ளம் ரூ.49 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொ...
பட்டியலினம் மற்றும் பழங்குடி இனத்தவரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பிரத்யேக சிறப்பு தொழில் முனைவோர் திட்டமாக “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை" தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தலைமையில்&nb...
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு,...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், நேற்று கோவை மாவட்டத்தில் மெத்தனால் வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களை சார்ந்தவர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்...
தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாநகராட்சி ஆணையாளர் தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட லெண்டஸ் கார்டன் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ....
கோவை மாவட்டம், மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து, பல்வேறு பகுதிகளில் களஆய்வுகளை மேற்கொண்டு, அப்பகுதி பொதுமக்கள...
கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுருபிரபாகரன் இ. ஆ. ப., அறிவுறுத்தலின்படி, காந்திபுரம் 100- அடி சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள, மற்றும் வணிக நிறுவனங்களின் முன்புறத்திலும் அமைந்துள்ள பாதாள சாக்கட...
தமிழக முதலமைச்சர் 23.11.2023 அன்று வெளியிட்ட செய்தியில், மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் இணைந்து நடத்தும் ஆதரவற்றோர், வீடற்றவர்கள் மீட்பு மற்றும் பராமரிப்பு மையங்களின் நிதியாண்டு 2023-2024 வருடாந்தர மதிப்பா...
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோவை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அல...