கோவை, செப். 23 கோவை வனச்சரகம்,துடியலூர் பிரிவுக்குட்பட்ட பன்னிமடை,நஞ்சுண்டாபுரம்,தடாகம்,வீரபாண்டி கிராம பகுதிகளில் அரசு சாரா தொண்டு நிறுவன உறுப்பினர்கள், ஊர் தலைவர்கள் ஆகியோருடன் கோவை மாவட்ட வனத்துறைய...
கோவை, செப். 22- கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை 31.10.2023க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை...
கோவை, செப்.21- கோவை மாவட்டம், வ.உ.சி பூங்கா அருகில் உள்ள, மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி  ...
கோவை ,நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDGs), என்பவை எதிர்காலத்தில் பன்னாட்டு வளர்ச்சியானது அடையவேண்டிய இலக்குகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுகளாகும். இது,...
மேட்டுப்பாளையம், செப். 19-கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் மேட்டுப்பாளையம் காவல் துறையினர்...
கோவை, செப். 19:கோவை மாவட்டம், மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர், முன்னிலையில் மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன் தலைமையில் நடைபெற்றதுஇக்கூட்...
மேட்டுப்பாளையம், செப்.18: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கீழ் உள்ள உறுப்பு கல்லூரியான, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையத்தில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலை வனவியலில் பட...
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பார்கள். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் முதியவர்களை சக மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை. பெரும் சுமையாகவே பெரும்பாலான குடும்பங்களில் முதியோ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது.வரும்18 ஆம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செ...
கோவை, செப்.8: கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமம் தகவல்ச் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதாரமண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் புதிய தகவல் தொழில் நுட்ப கட்டடம் கட்டும் பணிகள் நட...
கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.12.95 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 மெகா வாட் சூரிய சக்தி கூடிய மின் உற்பத்தி நிலையத்தை தமிழ்நாடு நகர்ப்புற நிதி உட்கட்ட அமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் த வ...
கோவை, செப்.8:-கோவை மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது. விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 18 அன்று கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, சிலை வைக்கும் அமைப்பினர் காவல் ஆணையரகம் உள்ள...