கோவை, ஆக. 7: கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் பில்லூர் இரண்டு குடிநீர் திட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு நீரேற்று நிலையம் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தினரால்...
கோவை, ஆக. 7: 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறித் துறையின் சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார...
கோவை, ஆக. 7: சூலூர் விமானப்படை நிலைய தலைமை பொறுப்பை ஏர் கொமடோர் விவர்த் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.ஜூன் 1995 இல் இந்திய விமானப்படையில் நியமிக்கப்பட்ட இந்த விமான அதிகாரி ஒரு விமானிகள் பயிற்றுவி...
கோவை, ஜூலை . 31: கோவை மாநகர பகுதியில் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த ரூ.170 கோடியில் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இன்று நடந்த மாநகராட்சி கூட்...
கோவை, ஜூலை 31: கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்ப விநியோகமானது இரண்டு கட்டங்களாக நடத்திட தீர்மானிக்கப்பட்டு முதல் கட்டமாக கடந்த 24ம் தேதி முதல் வரும் 4ம் தேதி முடிய நடைபெ...
ஜூலை 29: கோவை மாநகராட்சி சார்பில் குறிச்சி, குனியமுத்தூர் பகுதியில் ரூ.442 கோடி மதிப்பில் 435 கிலோ மீட்டர் அளவில் பாதாள சாக்கடை திட்டப்பணி விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சி...
கோவை, ஜூலை 28: தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று காலை 9.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்...
கோவை, ஜூலை 28: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் காமினி, தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர்...
கோவை, ஜூலை 28:கோவை நகரில் 3 இடங்களில் தானியங்கி வேக கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. 40 கி.மீ.,க்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.கோவை அவினாசி ரோட்டில் தானியங...
கோவை, ஜூலை 26: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி பகுதியிலுள்ள 12 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள், 8 உயர்நிலைப்பள்ளி என மொத்த 20 மாநகராட்சி பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, த...
கோவை, ஜூலை 26: தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்...
கோவை, ஜூலை 27: கோவை மாநகராட்சி சார்பில் மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறிந்து மழைநீரை அகற்ற தேவையான அளவில் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.கோவை மாநக...