கோவை, ஜூலை 8: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அளவில் வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதானது பொதுமக்களில் சிறந்த நபர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் இ...
கோவை, ஜூலை 8: கோவை மாநகராட்சியை சார்பாக ஆக்கிரமிப்பு கடைகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், பெயர் பலகைகள் போன்றவைகளை அகற்றும் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகிறது. மேலும், ரிசர்வ் சைட்டுக...
கோவை, ஜூலை 6; கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனை சார்பில் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.,ராதாகிருஷ்ணனுக்கு இன்று மாலை பாராட்டுவிழா மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 2.11 கோடி நிதி வழங்கும் விழ...
கோவை, ஜூலை 7: கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பால பணிகளில் இரண்டாம் கட்ட மேம்பால பணிகளான கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரையிலான பணிகள் தீவிரமடைந்துள்ளன.கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் ச...
கந்தர்வகோட்டையில் இன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நிகழ்வில் புதுக்கோட்டை 6 ஆவது புத்தகத் திருவிழா பதாகையை வெளியிட்டு பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கிவைத்தார்.கந்தர்வகோட்டை சூல...
கோவை, ஜூலை 5: கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட கணக...
கோவை, ஜூலை 5 கோவை மாநகரில் ஒப்பணக்கார வீதி, கருப்ப கவுண்டர் வீதி, பெரிகடை வீதி, வைசியாள் வீதி உள்ளிட்ட இடங்களில் சாலையின் இருபுறமும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரை நிறுத்துவதால் போக்குவரத்து பாதி...
கோவை, ஜூலை 4:கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடக்கழிவுகளை சாலையோரம் அல்லது பொதுவெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.இதுகுறித்து கோவை மாநகர...
கோவை, ஜூலை 2: தமிழக கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் சங்கத் தலைவர் சந்திர பிரகா...
கோவை, ஜூலை 1: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துதல் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் இன்று சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்...
கோவை, ஜூலை1: கோவை மாவட்ட கலெக்டர்g அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரக பணியாளர்களின் குழந்தைகளுக்கான குழந்தைகள் பகல் நேர காப்பகத்தினை கலெக்டர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அ...
கோவை, ஜூலை 1: தமிழக கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் சங்கத் தலைவர் சந்திர பிரகா...