'நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகர சாலைகளில் நவீன தொழில்நுட்பம் மூலம் இணையதள வசதி மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த முடிவு'மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 26க்கும் மேற்பட்ட தீர்மா...
கோவை, ஜூன் 30: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சாலை விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மது போதையில் வாகனம...
கோவை, ஜூன் 30: கோவையில் கூட்டுறவு துறை மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 2 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தி...
கோவை, ஜூன் 30: கோவை அரசு பணிகள் நடக்கும் இடங்களில் ஒப்பந்ததாரரின் விவரத்தை பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.கோ...
கோவை, ஜூன் 27-வன உரிமை சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும், அனைத்து பழங்குடியின கிராமங்களுக்கும் மின் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி...
கோவை, ஜூன் 27: சாலையோர வியாபாரிகளுக்கு கோவை மாநகராட்சி சார்பாக வழங்கப்படும் அடையாள அட்டைகள் மட்டுமே செல்லும், போலி அடையாள அட்டைகளால் எந்த பயனும் இல்லை என நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது...
வார இறுதி நாட்களில்ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும், ஜூன் 27கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தில் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில்...
கோவை, ஜூன் 27: கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவின் கட்டண அறை திறப்பு, விஷ முறிவு சிறப்பு மருத்துவ மாநில பயிற்சி மையம் திறப்பு ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தா...
கோவை, ஜூன் 26: கோவை நவ இந்தியா அருகே தனியார் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2022-2023-ம் கல்வி ஆண்டில் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத...
கோவை, ஜுன் 26: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் 12631 மெட்ரிகுலேசன் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள், சுயநிதி உயர்நிலை பள்ளிகள், சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள் மழலையர் மற்றும் தொ...
கோவை, ஜுன் 26: கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் பாத்திமா. உடல் நிலை பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது கணவர் சுலைமான் குண்டு வெடிப்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த...
கோவை, ஜூன் 25: வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பயோ மைனிங் திட்டம் மூலம் தினமும் குப்பைகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை தரம் பிரிக்கப்படாத சுமார் 8.5 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் அழிக்...