கோவை, மே 24 கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்ன...
கோவை, மே 23: கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் வரும் 26ம் தேதி நேரடியா...
கோவை, மே 23: கோவை பீளமேடு அடுத்துள்ள சேரன் மாநகர் பகுதியில் உள்ள குமுதம் நகரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் சுற்றித்திரிந்த நாய், விலங்குகள் நல தன்னார்வ அமைப்பின் உதவியோ...
கோவை, மே 22: ஜவுளித்துறையில் நூற்பாலைத் தொழில் தான் அதிக மூலதனம் கொண்டு இயங்கும் ஒரு முக்கிய தொழிலாகும். நூற்பாலை தொழில் முனைவோர் கோடிக்கணக்கான பணத்தை கடன் பெற்று முதலீடு செய்து ஆலைகளை இயக்கி வருகின்ற...
கோவை, மே 22 கோவை போத்தனூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குறிச்சிபிரிவு-போத்தனூர் இடையேயான 5 கிலோ மீட்டர் தூரம் சாலை விரிவாக்கம் பணிகள் அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கோவை மாவட்டத்தில் உக்கட...
(20.5.2023) பெங்களூருவில், கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா அவர்கள் பதவியேற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்...
கோவை, மே 17 கோவை மாவட்ட கலெக்டரின் நேரடி அறிவுரையின்படி கோவை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து உண்டு உறைவிட சிறப்பு கோடை கால பயிற்சி முகாம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நில...
கோவை, மே 15: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு ஆளில்லா விமானம் மூலம் மருந்து தெளிக்கும் முறையில் காற்றின் தன்மை குறித்து அளவீடு செய்யும் அமைப்பிற்கான காப்புரிமையை மத்திய காப்புரிமை ஒன்றியம...
கோவை, மே 14: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு ஆளில்லா விமானம் மூலம் மருந்து தெளிக்கும் முறையில் காற்றின் தன்மை குறித்து அளவீடு செய்யும் அமைப்பிற்கான காப்புரிமையை மத்திய காப்புரிமை ஒன்றியம...
கோவை, மே 13 கோவை அரசு மருத்துவமனையில் தலசீமியாவுக்கு என சிறப்பு பிரிவு ஒன்று அன்மையில் துவங்கப்பட்டது. இதில் தலசீமியா பாதிக்கப்பட்ட 23 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையின் டீன...
கோவை, மே 11: கோவை மாநகராட்சிக்குட்பட்ட கட்டிடங்களில் மழை நீரை சேமித்து குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள், பொது இடங்கள் என 250க்கும் மேற்பட்ட...
கோவை, மே 10- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டு ஆண்ட...