கோவை, மார்ச் 24: கோவை மாநகராட்சியில் 3,600 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மாநகரில் குப்பைகள் அகற்றிட தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதற்காக ஒப்பந...
கோவை, மார்ச் 24: கோவை காந்திபுரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீஸாரை தாக்கிய திருநங்கைகள். இதனால் கோவையில் மாநகரில் பரபரப்பு ஏற்பட்டது.கோவை காந்திபுரம், டாடாபாத், பரூக் பாண்டு ரோடு,100 அடி ரோடு, கிராஸ...
ஊட்டி, மார்ச் 23கொடநாடு கொலை வழக்கு விசாரணை தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் கோர்ட்டில் நேற்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை ஏப்ரல் மாதம் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.நீலகிரி மாவட்டம் கோ...
கோவை, மார்ச் 23 கோவையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெரும் வகையிலான சிஜிஎஸ்எச்எஸ் மருத்துவமனை கோவையில் திறப்பு விழா இன்று நடந்தது.கோவையில் இம்மருத்துவமனை திறக்கப்பட்டத...
கோவை, மார்ச் 21:கோவை திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவக்குமார், பொதுச்செயலாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் தொழிற்பயிற்ச...
கோவை, மார்ச் 21: கோவை நவ இந்தியா அருகே உள்ள தனியார் கல்லூரியில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான, கோவை மண்டல அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும்...
கோவை, மார்ச் 21: கோவை மாநகராட்சியில் பொதுமக்களின் வசதி கருதி மாநகராட்சியின் கீழ்க்கண்ட வார்டு பகுதிகளில் நாளை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.அதன்படி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்...
'கோவை, மார்ச் 20: தமிழ்நாடு சிறு,குறு தொழில்கள் சங்கம் மாவட்ட துணை தலைவர் சுருளிவேல் பட்ஜெட் குறித்து கூறியிருப்பதாவது:மிழ்நாடு பட்ஜெட் 2023-24வரவேற்பு அறிவிப்புகள்:சென்னை, கோவை மற்றும் ஓசூரில் ...
கோவை மெட்ரோ ரயில் திட்டம்கோவை, மார்ச் 19: கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையி...
கோவை, மார்ச் 17: கோவை மாநகர போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவை மாநகரில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள், அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பொறுப்பற்ற வகையிலும், சட்டம் ப...
கோவை, மார்ச் 16 கோவை தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் யுமெகைன் கேட்லிஸ்ட்-23 கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை தாங்க...
கோவை, மார்ச் 15: நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல...