கோவை, ஏப். 7 : தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை,கடலூர் ,அரியலூரில் பகுதிகளில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத் திட்டங்...
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய என 5 மண்டலங்கள் உள்ளன. சுமார் 6500 தெருக்கள் உள்ளன. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வரியினங்கள் உள்ளன. சென்னைக்கு அடுத...
கோவை, ஏப். 5 கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடு போன சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 101 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனை ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று...
கோவை, ஏப். 4: ஒன்றிய அரசு புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு (சிட்டி) வரவேற்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு...
கோவை, ஏப். 2 கோவை மாநகராட்சியில் சிறுவாணி, பில்லூர் 1 மற்றும் 2, வடவள்ளி } கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆழியாறு கூட்டுக்குடிநீர்த் திட்டம் ஆகியவற்றின் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்ட...
கோவை, மார்ச் 31 சென்னையில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் வரும் ஏப்ரல் 8ம் தேதி முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு மதியம் இயக்கப்படும்...
கோவை, மார்ச் 30: கோவையில் தமிழக அரசு இசைக்கல்லூரியில் கலைபண்பாட்டுத்துறை சார்பில் தமிழிசை விழாவினை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் வ.க...
சிறைவாசிகள் திருந்தி வாழ உதவும் புத்தகங்கள் கோவை, மார்ச் 29: கோவை மத்திய சிறைச்சாலை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலை 1872 ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சியின...
கோவை, மார்ச் 28: கோவை மாநகராட்சியில் புதியதாக தார் சாலை அமைத்தல், சாலைகளை சீர்செய்தல் உள்ளிட்ட சாலைப்பணிகள் முழு வீச்சல் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி 95வது வார்டுக்குட்பட்ட போத்த...
கோவை, மார்ச் 26: உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களான கருத்தப்படும் கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், விப்ரோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த வருடம் துவங்கிய...
கோவை, மார்ச். 25: கோவை துடியலூர் அருகே அர்ச்சனா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஹன்சிதா (வயது 9). இவர் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குருமூர்த்...
கோவை, மார்ச் 24 கோவை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற அருகே பெண் மீது ஆசிட் வீசி தப்பியோட முயற்சி செய்த நபரை விரட்டிப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு.கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே சூலூர்...