கோவை, ஜூலை 17-பாட்டில் வியாபாரிகள் நல சங்க கோவை மண்டல தலைவர் ராகவன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் செந்தில் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் காந்தி குமார் பாடியிடம் இன்று மனு அளித்தனர். அந்த மன...
கோவை, ஜூலை 17: கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.இதில் செம்மேடு பகுதி அளித்துள்ள மனுவில், கோவை பேரூர் அருகே உள்ள செம்மேடு பகுதி...
கோவை, ஜூலை 17: கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த ஒருவர் காய்கறி வெட்டும் கத்தியை புதிதாக வாங்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கல...
கோவை, ஜூலை 16கோவையில் சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைத் தொழில் பெறும் நஷ்டத்திற்கு உள்ளான காரணத்தினால் இன்று முதல் நூல் உற்பத்தி நிறுத்தம் மற்றும் நூல் விற்பனை நிறுத்தம் போராட்டம் தொடங்கியுள்ளது.இதுகுறி...
கோவை, ஜூலை 16 கோவை அன்னூர் பகுதியில் கவின் பிரசாத் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அன்னூர் பேருந்து நிலையத்தில் பேருந்து ஏற முற்பட்டபோது அவருடைய செல்போனை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்ற...
கோவை, ஜூலை 16:ரயில்வே துறை மேம்பாட்டுக்காக நாட்டிலேயே தமிழகத்திற்குதான் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.கோவை மாவட்டம் மேட்ட...
கோவை, ஜூலை 13: கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிற...
கோவை, ஜூலை 13: கோவை மத்திய சிறைச்சாலையை உள்துறை செயலர் அமுதா இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், கோவை மத்திய சிறையில் உள்ள பாதுகாப்பு வசதிகள், சிறையில் உள்ள தண்டனை மற்றும் விசார...
சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு விரைவு போகுவரத்து கழக பணியாளர்களின் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த ரத்த தான முகாமை போக...
கோவை, ஜூலை 12: கோவை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் சுமார் 1 லட...
கோவை, ஜூலை 10: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு திட்டம் 751 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,...
கோவை, ஜூலை 9: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.இ...