கோவை, ஜூலை 25: கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் இதுவரை கிடைக்கப் பெ...
மாநகராட்சி மாமன்ற கூட்டம் 31ம் தேதி நடக்கிறது கோவை, ஜூலை 25: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கத்தில் வரும் 31ம் தேதி காலை 10.30 மணிக்கு மாமன்ற சாதாரணக் கூட்டம், மேயர...
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயரிடம் 47 மனுக்கள் அளிப்பு கோவை, ஜூலை 25: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது....
கோவை, ஜூலை 25: கோவை மாநகராட்சி கெம்பட்டி காலனி, ஒக்கிலியர் வீதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் செட்டிக்காபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், எம்மே கவுண்டன்பாளையம் கிராம சேவை மையம் ஆக...
கோவை, ஜூலை 22: பில்லூர்-3ம் குடிநீர் திட்டம் தொடர்பாக மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை, மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் மற்றும் கட்டன்மலை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும...
கோவை, ஜூலை 22. கோவை மாவட்டம் வேளாண்மைத் துறையின் கீழ், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டத்தில் சேர்ந்து வேளாண் பட்டதாரிகள் பயன் பெறலாம் என கோவை மாவட்ட கலெ...
கோவை, ஜூலை 19: கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இம்மாதத்திற்கான உற்பத்தி குழு கூட்டம் காலை 9.30 மணியளவிலும், தொடர்ந்து காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைத...
கோவை, ஜூலை 19: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிற...
கோவை, ஜூலை 19: கோவை மாவட்டம் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ் செயல்படும் கரியம்பாளையம் மகளிர் வாழ்வாதார மையத்தில் காலியாக உள்ள தொழில்சார் வளர்ச்சி அலுவலர், தொழில்சார் நிதி அலுவலர் பணியிடங்களுக்கு த...
கோவை, ஜூலை 19: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக கலெக்டர் கிராந்தி குமார் பாடி நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனை...
கோவை, ஜூலை 18: கோவை கொடிசியாவில் 7-ம் ஆண்டு புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இந்த புத்தக கண்காட்சி குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நிருபர்களிடம் கூறியதாவத...
கோவை, ஜூலை 18: சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில்தங்கம் வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து சந்தித்த்து வாழ்த்து பெற்றனரஉலக யூத் கேம்ஸ் பெடரேஷன்&n...