மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, ஆகிய பகுதிகளில் யானை, மான், கரடி, சிறுத்தை, புலி, போன்ற பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.நேற்று மாலை சிறுமுகை வனச்சரக அ...
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பா...
காரமடை வட்டாரம் மூடுதுறை கிராமத்தில் வேளாண்மைத் துறையினர் மூலம் விவசாயிகளின் தோட்டங்களில் விதை உற்பத்திக்காக பயிரிடப்பட்டுள்ள சோளம் மற்றும் நிலக்கடலை விதைப் பண்ணைகளை கோவை விதைச்சான்று உதவி இயக்குநர் ம...
கோவை மாவட்டத்தில் ஜூன் 12ம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புதினம் அனுசரிக்கப்பட்டது. அதன் துவக்கமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., தலைமையில்...
தாய் யானையால் கை விடப்பட்ட குட்டியானை, முதுமலை யானைகள் முகாமில் உற்சாகமாக உள்ளது. கோவை மருதமலை வனச்சரகத்தில் தாய் யானை ஒன்று குட்டி யானையுடன் உடல் நலம் குன்றிய நிலையில் இருந்தது. தாய் யானைசி கிச்...
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராங்களிலும், தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கியது. தொடர்ந்து 21 நாட்கள் இந்த தடுப்பூசி போடும் பணி...
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாலக்காடு சாலை, குறிச்சி குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகள் நவீன இயந்திரம் மூலம் அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமாா் பாடி, இன்று, மேயா்...
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவுடன் கூடிய கட்டிடம் மற்றும் உபகரணங்கள்,ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் காரமடை வட்டா...
மேட்டுப்பாளையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதுபிக்கப்பட்ட ஆதரவற்றோர் மீட்பு. பராமரிப்பு மையத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை செயலாளர் நாகராஜன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, உதவி கலெக்ட...
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் தமிழ்நாடு அரசு கல்லாறு தோட்டக்கலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. 124 ஆண்டு பழமை வாய்ந்த இந்த பண்ணையில் மித வெப்ப மண்டலங்களில் வளர கூடிய மங்குஸ்தான், ரம்பூட்டான், துரியன், ப...
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் "தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்" கீழ் 2024 ஆண்டிற்கான கோமாரி நோய் தடுப்பூசிப்பணி வரும் 10ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 21 நாட்களுக்கு த...
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் 24*7 குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார...