சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், புத்தூர் அக்ரஹாரம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேற்று தொடங்கி வைத்தார். பின்...
சேலம் அஸ்தம்பட்டி மாலை நேர உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேலும் , பொதுமக்களிடம் தேவைகள் குறித்து கே...
சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மணிவிழுந்தானில் நேற்று நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" மூன்றாம் கட்ட திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பயணா...
சேலம் மாவட்டம், ஆத்தூரில் “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட திட்ட முகாம் நடைபெறவுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு பின்,...
சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இணைந்து சேலம், 5 ரோடு பகுதியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப...
சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுலா ஆணையர் / தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் க...
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி மற்றும் இளம்பிள்ளை பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சிகள் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்...
சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட ஏதுவாக குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை சூரமங்கலம் மண்டலம், ச...
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025 தொடர்பாக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் டாக்டர் ஆ...
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர...
சேலம் மாவட்டம், அரசிராமணி பேரூராட்சிப் பகுதியில் பேரூராட்சிகள் துறையின் கீழ் ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா. பிரு...
சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம், மாநகராட்சித் திடலில் 29.11.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்ட சேலம் புத்தகத் திருவிழாவானது நேற்று வரை தொடர்ந்து 11 நாள்கள் சிறப்பாக நடைபெற்றது. இதில் நாள்த...