சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்தில் வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு ஆகியவற்றில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேரில் பார்வையிட...
சேலம் புத்தகத் திருவிழாவின் 8-ஆம் நாளான இன்றய தினம் முதன்மை விருந்தினர் முனைவர் வெ. இறையன்பு அவர்களின் “கச்சிதம் என்பது கதை“ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்...
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா...
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால், ஆறுகள், ஏரிகளுக்கான நீர் வரத்து கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. குறிப்பாக, நீர் வ...
சேலம் மாவட்டம், சேலம் ஊராட்சி ஒன்றியம், தளவாய்ப்பட்டி ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி இ.ஆ.ப., பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கிராம ச...
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்று வரும் வாக்குச்சாவடிகளில் ஒன்றான சேலம் மஜ்ரா கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேலம் மாவட்ட வ...
சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தலைமையில் சேலம் மாநகராட்சி, சீலநாயக்கன்பட்டி, சந்திர மஹால் திருமண மண்டபத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமில், வருவாய்த்துறை, புத...
சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட...
மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. பின்னர், மாவ...
தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையால் நூலக பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில், பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர...
சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி வட்டம், பெரிய சோரகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
கருவூலத்துறையின் மின்னாளுமை பயிற்சி மற்றும் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சேலம், ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ந...