மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டுவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., மற்றும்...
சேலம் மாநகராட்சி, கிச்சிப்பாளையம் பகுதியில் 102 வயதான பழனியம்மாள் மற்றும் அவரது 89 வயதான தங்கை சம்பூரணம் ஆகியோரின் இல்லத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தா...
மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சேலம், பழைய பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற...
மக்களவை தேர்தலையொட்டி, சேலம், மரவனேரி பகுதியில் நேற்று வாகன சோதனைப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டு பின்னர் இதுகுறித்து தெ...
கோடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தீ தடுப்பு பாதுகாப்புக் குழுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமைய...
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைக் கிராம மகளிர் பயன்பெறும் வகையில், மகளிர் விடியல் பயணத் திட்ட பேருந்து சேவையினை நேற்று சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. இராஜேந்திரன் ஏற்காடு பேருந்து நிலையத்தில் கொடிய...
தேசிய தூய்மைப் பணியாளர்களுக்கான ஆணையத் தலைவர் எம். வெங்கடேசன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., முன்னிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று மாவட்ட ஆட...
மக்களவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், சரக்கு மற்றும் சேவைகள் துறை (ஜி.எஸ்.டி) அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்...
சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேற்று நேரில்...
சேலம், சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு - 3,197 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ட...
தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சேலம், அம்மாபேட்டையில் அரசு புறநகர் மருத்துவமனைக் கட்டடத்தினைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளைய தினம் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்துள்...