மக்களவைத் தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்ச...
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், தொழிற்சாலை 4.0 மற்றும் மாவட்ட திறன் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி...
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்துரையாடல் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாநில சிறுபா...
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தொழில் மேம்பாட்டிற்கான சேவைகளை வழங்கும் "மதி சிறகுகள்" தொழில் மையம் குறித்த நவீன விளம்பர பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்...
சேலம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன் நேற்று சேலம், குமாரசாம...
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியுள்ளதையொட்டி, சேலம் மாவட்டத்தில் தேர்வுகள் நடைபெறும் மையங்களில் ஒன்றான சேலம், அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இ...
சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, "நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்" என்ற தலைப்பிலான விழா மலரினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார். இவ்விழா பொ...
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் பல்வேற...
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., ஆத்தூர், மல்லியக்கரையில் முகாமிட்டு “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், இரண்டாம் நாளான நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்கள். இதுகுற...
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாமானது, சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., தலைமையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. மேலும் கள ஆய்வின்ப...
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது...
தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட சிறப்பான திட்டங்களில் ஒன்றான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமானது சேலம் மாவட்டத்தில் கடந்த 18.12.2023 முதல் 06.01.2024 வரை 16 நாட்களில் முதற்கட்டமாக 142 முக...