சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன்...
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டத்தில் 19 புதிய பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திர...
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: ...
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டிணம் மற்றும் பேளூர் பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சிகள் துறையின் கீழ் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சி...
சர்வதேச நெகிழிப்பைகள் ஒழிப்பு தினத்தையொட்டி சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் மாணவ, மாணவியர்களுக்கான விழிப்...
சேலம் மாவட்டம், வீரக்கல்புதூர் மற்றும் பி.என்.பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சித்துறையின் கீழ் ரூ.5.35 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித...
சேலம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைத்தல் தொடர்பாக ஜவுளித் தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில...
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாமானது, சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., தலைமையில் 19.06.2024 மற்றும் 20.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடை...
2022 – 2023 ஆண்டிற்குறிய ஊரக குடிநீர் இயக்க திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்கான சான்றிதழினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம்...
கோடை விடுமுறை முடிந்து, வரும் 10.06.2024 அன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந...
சேலம் மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கருப்பூர், அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று நடைபெறவுள்ளதையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் கு...
வெளிநாடுகளில் உயர் படிப்பைத் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர் கல்வி உதவித்தொககைக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளதா...