தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறையின் சார்பில், கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், கூட்டுறவு துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் கூட்டுறவு, உணவு மற்றும...
நேற்று சென்னை உயர் கல்வி மன்ற கூட்ட அரங்கில் உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களின் பல்வேறு வளர்...
நேற்று தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்ட குழுக்களில் "பண்பாட்டுப் பாசறை-கலைஞர்" என்ற குழுவின் மூன்றாவது கூட்டம் இக்குழுவின் தலைவர...
நேற்று தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் மெய்த்தன்மை குறித்து மா...
தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தலைமையில் சென்னை பெருநகரச் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிலுள்ள கலைஞர் நூற்றாண்டு கிளாம்பாக்கம் பேருந்து முனைய...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை வர்த்தக மையத்தில், இரண்டு நாள் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024"-யை தொடங்கி வைத்து, சென்னையில், க்வால்காம் டிசைன் சென்டரை திறந்து வைத்தார். இந்நிகழ்ச...
நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலங்களின் இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்...
நேற்று தலைமைச் செயலகத்தில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,க...
நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்துப் பேச வேண்டும் என்று ஆளுநரை மாண்பமை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் அவர்க...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 393.74 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம...
சென்னை, தியாகராயநகர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 11-ஆம் ஆண்டு தமிழ் இசை விழாவில் தமிழ் வளர்ச்சி ம...
நேற்றைய தினம் மழையால் பதிக்கபட்ட பகுதிகளில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச...