சென்னை: சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் சொந்தமான இடங்களில் இன்று...
தமிழகத்தின் புதிய டிஜிபி-யாக நியமிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக சங்கர் ஜிவால் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.தமிழக காவல் துறையின் தலைவராக இருக்கும் டிஜிபி சி.சைலேந்திரபாபு கடந்த ஜூன் 30ம் தேதியுடன் பண...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 276 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடி...
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் ஓராண்டில் நூறுஇடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வருவாய்த் துறை கூடுதல் தலைமை...
தமிழகத்தில் 30,392 சிதிலமடைந்த குடியிருப்புகளை இடித்து புதிய குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்...
பிற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். படித்த தமிழ்நாடு மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் சுயநிதி கல்வி...
சிறப்பு முகாம்கள் நடத்தி ரூ.1000 பெறும் பெண்கள் தேர்வு - விரைவில் அறிவிப்பு வெளியாகிறதுமகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளை சிறப்பு முகாம்களின் மூலம் தோ்வு செய்ய திட்டமிட...
தமிழகத்தில் ரூ.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்புடைய சொத்து ஆவண விவரங்கள் வருமான வரித் துறையின் (ஐ.டி) இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்; இதை கண்டிப்பான மூறையில் பின்பற்றாத சார்-ப...
குடும்ப தலைவிகளுக்கு மாதம் Rs.1000 வழங்கும் திட்டம் செப்.15ல் தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்கான பணிகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. தகுதியான குடும்ப பெண்கள் தேர்வு, வங்கி கணக்கு தொடக்கம் என அடுத்தட...
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமைக்கான சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.கரோனா தொற்றுக்கு பெற்றோர் இரண்ட...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ...
போக்குவரத்து தொழிலாளர்களின் சிறப்பு ஊக்கத் தொகை, 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஜனவரி 2022ம் ஆண்டு முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய ந...