இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, 2024 ஜன.1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தமிழகத்தில் நேற்று தொடங்கியது.இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில வரைவு வாக்காளர...
வரும் அக்.31-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது. தமிழக அமைச்சரவை அக்.31 -ம் தேதி மாலை 6.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. இதன் முக்கிய காரணம், தமிழக தொழில் துறை ச...
42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள்,...
வாக்காளர் பட்டியல் திருத்த பணி வரும் 27-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இ.ஆ.ப., தலைமையில் நடைபெறுகிறது.இ...
தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் அனுமதி வழங்கும் உயர்நிலை குழுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., வளர்ச்சி ஆணையர் நா.முருகானந்தம் இ.ஆ.ப., திட்டம் மற்றும்...
தமிழக எரிசக்தி துறை செயலர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்., இந்த ஆண்டு காற்றாலை மூலம் 5,000 மெகாவாட் மின்சாரத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். தற்போது, மாநிலத்தில் நிறுவப்பட்ட காற்றாலை ஆற்றல் திறன் 10,225 மெகாவாட...
செயிண்ட் கோபைன் நிறுவனம், ஒரகடத்தில் ஒரு புதிய உற்பத்தித் திட்டமும், திருப்பெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் திட்டங்களில் விரிவாக்கமும் மேற்கொள்ள உள்ளது.சுமார் 3400 கோடி ரூபாய் முதலீடு மற்ற...
அரசின் உத்தரவின் அடிபடையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் வி.ராஜாராமன் இ.ஆ.ப., பிறப்பித்துள்ள உத்தரவு:கடந்த 2020-21, 2021-22, 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கான பணிமாறுதல் மூலம் நியமனம் ப...
சென்னை: நீட் தேர்வை ஆதரித்து பேசி வரும் ஆளுநர் ரவியை கண்டித்து சைதாப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் தமிமுன் அன்சாரி, திருமுருகன் காந்தி, பி.ஆர்.பாண்டியன்...
அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர்அசோக்குமாரை ED கைதுசெய்துள்ளது.போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித்தருவதாக லஞ்சம் வாங்கியவழக்கில் விசாரணைக்காக பலமுறைசம்மன் அனுப்பியும் ஆஜராகாததால்அசோக்குமாரை ED அதிகாரி...
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 38 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசுப் பள்ளிகளை பொறுத்தவரையில்...
பெருநகர சென்னை மாநகராட்சி,,இராயபுரம் மண்டலம், வார்டு-56 க்குட்பட்ட வெங்கட மேஸ்திரி தெருவில் உள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பங்களை பதிவு செய...