தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, நேப்பியார் பாலம் அருகில், கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் மழைநீர் சீராக வடிகிறதா என்பதை பார்வையிட்டார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப,...
வங்கக் கடலில் உருவானமிக்ஜாம் புயல் காரணமாக மழைநீர் தேங்கியுள்ள சென்னை, நுங்கம்பாக்கம் 33/11 கி.வோ. துணை மின் நியைத்தில் கடும் மழையிலும் தமிழ்நாடு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்...
பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மிக்ஜாம் புயலினால் மழைநீர் சூழ்ந்துள்ள தாம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கிண்டி, கிங்ஸ் பல்நோக்கு அரசு மருத்துவமனை ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டார். இந்தஆய்வ...
பொதுப்பணித்துறையில் மூலம் கட்டப்படும் கட்டடங்களில், “உள்கட்டமைப்பின் நவீன தொழில்நுட்பம்“ குறித்து கருத்தரங்கம், சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை...
இந்தியாவின் தலைசிறந்த பிரதமரில் ஒருவர் வி.பி.சிங். இவருக்கென தமிழ்நாட்டில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் நிறுவப்பட்ட சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இவ்விழாவ...
ராஜீவ் காந்தி சாலையில் (ஓ.எம்.ஆர்), இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில், இந்திரா நகர் சந்தி...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.11.2023) தலைமைச் செயலகத்தில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான மரு. எழிலன் நாகநாதனை சந்தித்து, மருத்துவத் தொழில்நுட்ப தொழில் நிறுவனங்க...
தமிழ்நாடு முதலமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான மு.க. ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழாவி...
தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் சென்னை அண்ணா சாலை, தமிழ் நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்திற்கு, கூடுதல் அலுவலக மூன்றாம் தளத்தினை திறந்து வைத்...
கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் "இதழாளர் கலைஞர்" சிறப்பிதழை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் / இதழாளர் கலைஞர் நூற்றாண்டு...
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இரங்கல் குறிப்பில், "புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மி...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடந்த அக்.27-ம் தேதி தொடங்கின. இப்பணிகள் வரும் டிச.9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே வாக்காளர் பட்டியல் த...