தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (18.4.2023) தலைமைச் செயலகத்தில், 2022-23ஆம் ஆண்டிற்கான சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 2....
ஓராண்டுக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படும்" என்று கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (13.4.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 2020, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் பணியின்போது உயிரிழ...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 20 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 12 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பண...
சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் சென்னை பெருநகரின் மூன்றாம் பெருந்திட்ட தொலைநோக...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (30.3.2023) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “அரசின் சாதனைகள் 2021-2023” புத்தகத்தை வெளிய...
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் . ஏ.எஸ். குமரி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., சமூக நல இயக்குநர் . த. ரத்னா, இ.ஆ.ப., சம...
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் – 2023 மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்க...
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களை (24.3.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காலநிலை மாற்றநிருவாகக் குழு உறுப்பினர் . எரிக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமைப்பின் முதன்மை செயல...
(23.03.2023) சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற 47 ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் நிறைவு விழாவில்,தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிறந்த அ...
ஜவுளி ஆடைப் பூங்கா தொடக்க விழா முதல்வர் மு.க.ஸ்டாலின்., அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு, இ.ஆ.ப.கூடுதல் த.செயலாளர் எஸ். கிருஷ்ணன் இ.ஆ.ப.இந்தியாவில் முதலாவதாக பி.எம். மித...
ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம் இப்பணியை கடந்த 2021ல் ஆகஸ்ட் 1-ம் தேத...