அரவிந்த் கேஜ்ரிவால் நாடு முழுவதும் எல்பிஜி பற்றாக்குறை அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளார். இந்த நிலை நீடித்தால் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர் எ...
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி திங்கட்கிழமை (9.3.26) மீண்டும் தொடங்கும் நிலையில், லோக்சபா சபாநாயகரை நீக்கும் தீர்மானம் காரணமாக கடும் விவாதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...
திமுக கூட்டணிக்கு ராமதாஸ் தரப்பு பாமக இணைந்தால், அந்த கூட்டணியிலிருந்து விலகும் முடிவு எடுக்கப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பே...
மக்களவையில் பட்ஜெட் விவாதத்தில் பணமதிப்பிழப்பு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி பேச, "பணமதிப்பிழப்பு 2016ல் நடந்தது இப்போது 2024ல் இருக்கிறோம்" என சபாநாயகர் குறிப்பிட்டு...
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை ஒட்டி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த...
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்க...
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை முதல்வர் அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனமான ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சிலையை தமிழக அரசின் சார்பில...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை குன்றி வருவதாக மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ கூறினார். இது குறித்து பேசிய அவர், 'நூறு நாள் வேலை திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 21% நித...
பீகார் மோத்திஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 19ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்று பேசினார். அப்போது பா.ஜ தலைவர்களுடனான தனிப்பட்ட நட்பு நீடிப...
தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கத் தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது....
எனக்கு மூக்கு உடைத்தாலும் பரவாயில்லை, மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன்’’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவ...
அ.தி.மு.க. ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கும் எடப்பாடி பழனிசாமி தெரிவி...