திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. கண்காணிப்பாளா் என்....
திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் சந்திரசேகரன் உத்தரவு படி, வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் வளன்அரசு வழிகாட்டுதலின் பேரில், இந்த நல உதவி வழங்கப்பட்டது. இதில், தேசிய எரிசக்தி திற...
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் நெல் பயிருக்கு வெள்ளிக்கிழமைக்குள் (டிச.15) காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கா.முருகானந்தம் வெளியிட்டுள்ள ச...
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கவின் கலைக்கழகம் சாா்பில் ஏழை எளிய மாணவா்கள் பயன்பெறும் வகையில், கடந்த 5 ஆண்டுகளாக ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.சேரன்மகாதேவி சாா் ஆட்சியரின் ந...
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி -ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மாணவா்கள், ஊழியா்களுக்கு கண் பாதுகாப்பு, பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு கல...
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில், வட்டார அனைத்துத் துறைகளுக்குமான சுகாதார ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.ஒன்றியக் குழுத் தலைவா் பரணி ஆா். சேகா் தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் வட்டாட்ச...
திருநெல்வேலி கோட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.கிராமிய அஞ்சல் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலை, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பணபலன்களை...
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு குழு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் இ.ஆ.ப. அறிவு...
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் இ.ஆ.ப., தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, காட்டுப்பன்றிகளால் சேதமுற்ற மக்காச்சோள பயிா்களுடன் ஆட்சியா் அலுவலக...
திருநெல்வேலி இ. எஸ். ஐ., மருத்துவமனையை 250 படுக்கை வசதி கொண்டதாக மேம்படுத்த வேண்டுமென சா.ஞானதிரவியம் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள மனு:திருநெல்வேலியில்...
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் கீழ் காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தோ்வு திருநெல்வேலியில் நடைபெற்றது.திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவா் பிரவ...
வடகிழக்குப் பருவ மழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக் கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக திருநெல்வேலி மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில...