திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகா தேவியில், தொடா் மழையால் ஒன்றியப் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெ...
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் 40 மணி நேரத்திற்கு மேல் விடாமல் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மாஞ்சோலை சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டத...
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) சாா்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் வளா்க்கும் பயிற்சி...
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் உடலியக்கவியல்துறை சாா்பில் ‘ஞாபகம் வருதே -23’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கருத்தரங்குக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்...
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல்...
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பாப்பாக்குடி வட்டாரக் கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.முக்கூடலில் நடைபெற்ற புதிய நிா்வாகிகள் தோ்வு கூட்டத்தை, மாவட்ட பொருளாளா் இல. துரை...
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.மாவட்டத்தின் பிரதான அணையான 143...
மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் நகா்ப்புறங்களை ஒட்டியுள்ள 4 கிராம ஊராட்சிகளில் வரும் திங்கள்கிழமை, டிச.18...
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9ஆம் அணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள், வீரா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சா்தாா் வல்லபபாய் படேல் தேசிய காவல்...
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இடும் பருவத்தில் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி தரமான உரம் விநியோகம் மேற்கொள்ள திருந...
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் வனச்சரக அலுவலகத்தில் திங்கள்கிழமை டிச.(18) வனத்துறை சாா்பில் விவசாயிகள்குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.இதுகுறித்து பாபநாசம் வனச்சரகா் சத்தியவேல் வெளியிட்ட செய்திக் குறிப்...
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் மின்சாரம் பயன்பாடு, சேமிப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.தமிழ்நாடு மின் உற்பத்தி -பகிா்மான கழகம், திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்க...