திருநெல்வேலி மாவட்டத்தில், அண்மையில் பெய்த பலத்த மழையால், பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டின. கடந்த 10 நாள்களாகத் தொடா்ந்து முழுக் கொள்ளளவுக்கு நீா்இருப்பு உள்ளது. நிலவரப்ப...
திருநெல்வேலி அருகே பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் பயிா்கள் மழையால் சேதமாகியுள்ளன. அவற்றிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.திருநெல்வேலி அருகேயுள்ள அருகன்குளம், சேந்திமங்க...
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஒன்றியம், மூலச்சி ஊராட்சியில் ரூ.29 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மூலச்சி ஊராட்சி உலுப்படிபாறை கிர...
திருநெல்வேலி மாநகராட்சியின் குடிநீத் திட்ட சேதங்களை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இ.ஆ.ப., வெளியிட்டுள்ள செய்திக...
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கால்நடைகளை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ரூ.58.14 இலட்சம் மதிப்பிலான நி...
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையில் நீா்வரத்து குறைந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தனா். திருநெல்வேலி களக்காடு தலையணை பச்சையாற்றில் கடந்த 2 வ...
திருநெல்வேலி மாவட்டம், தருவை பாலக்கால் கால்வாய் உடைப்பினால் சேதமடைந்த விவசாய நிலங்களை வேளாண்மை - உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியத...
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., ஆய்வு செய்தார். சீவலப்பேரி பகுதியில் தாமிரவருணி ஆற்றிலிருந்து பா்கிட் மாநகரம் கூட்டுக் குடிநீா் திட்ட...
தமிழ்நாடு போலீஸ் அகாடமி காவல்துறையினருக்கான அறிவு மற்றும் திறன் மேம்பாடுகள் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தி வருகின்றது. இந்நிலையில் 67 வது மாநில காவல்துறையினருக்கான திறன் போட்டி (STATE POLICE...
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப...
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆம் தேதிகளில் பெய்த மிக கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை பகுதிகளில் பலரது வீடுகள் பகுதியளவும், முழுமையாகவும் இடிந்து ச...
திருநெல்வேலியில், கடந்த 17 மற்றும் 18-ந்தேதி பெய்த அதீத கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை குறைந்த பிறகு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைப...