திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17,18 ஆம்தேதி பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து அரசு சாா்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கும் பணிகளை வரித் துறை மற்றும் பத்...
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆம்தேதி பெய்த...
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை சேதங்கள் குறித்து ஆய்வுசெய்ய தேசிய பேரிடா் மேலாண்மை ஆலோசகா் கா்னல் கே.பி.சிங் தலைமையிலான மத்திய குழுவினா் வந்தனா். குழுவின் தலைவரும், உறுப்பினா்களான மத்திய சாலைப் போக்குவ...
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சுற்றுவட்டாரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடமாடும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மழை வெள்ளத்தால் அதிகளவில் தண்ணீா் தேங்கிய குடி...
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்துக்குள்பட்ட பாபநாசம், அம்பாசமுத்திரம், கடையம் உள்ளிட்ட வனச் சரகப் பகுதிகளில் காட்டுப் பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங...
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆண்டுதோறும் கார் பருவ சாகுபடியானது சுமார் 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடைபெறும். தொடர்ந்து முக்கியமான பருவ சாகுபடியாக கருதப்படும் பிசான பருவ சாகு...
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட...
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம், முக்கூடல், மூலச்சி பகுதியில் கனமழை யால் 90-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்தன. கனமழையால் சேரன்மகாதேவி ஒன்றியத்தில் மூலச்சி, மலையான்குளம், கோபாலசமுத்திரம்...
அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, ராதாபுரம், நான்குனேரி, திசையன்விளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய சேரன்மகாதேவி கோட்ட சாா் ஆட்சியா் முகம்மது சபீா் ஆலம் இ.ஆ.ப., பணியிடமாற்றம் செய்யப்பட்டடாா். இதையடுத்து, புதி...
திருநெல்வேலியில் பெய்த மிக கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாநகர பகுதி மற்றும் மாவட்டத்தில் தாமிரபரணி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் முற்றிலுமாக அங்கிருந்து வெளியேற்றப...
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மேலச்செவல் அருகே கொழுமடை கிராமத்தை வெள்ளம் சூழந்து பாதிப்பு ஏற்பட்டதால், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவும் , பொது மக்களும் வட்டாட்சியா் அலுவலகத...
திருநெல்வேலி, தச்சநல்லூா் மண்டல பகுதிகளில் மழை நீா் வடிகால் பணிகளை, மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டாா். திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்ற...