திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் அருங்காட்சியகத்தின் இருப்பில் உள்ள அரும் பொருள்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அப்பொருளை பற்றிய விளக்கமும் வைக்கப்பட்டிருக்கும்.ஒரு மாதம் ம...
திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (டிச.5) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்...
திருநெல்வேலி மாவட்ட அளவிலான 14 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவா், மாணவியருக்கான ஹாக்கி லீக் போட்டி வரும் 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில், வீர...
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதுபோல களக்காடு தலையணையிலும் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டதால் கடந்த 17-ந்...
தமிழகம் முழுவதும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய, காவல்துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து, அதிரடி சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். முதல்முறையாக புகையில...
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் இ.ஆ.ப., தலைமை வகித்து, மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான 300-க்க...
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டல தலைமை மி...
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் 20 ஆவது தொடா் இலக்கிய கூட்டம் நடைபெற்றது. அருங்காட்சியகத்தின் காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்த...
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு, இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், கூடங்குளம் அணு மின்நிலைய வளாக இயக்குநருமான எம்.எஸ்.சுரேஷ் தலைமை வகித்து பட்டங்களை வழங்கினாா்....
திருநெல்வேலி பாளையங்கோட்டை, யூனியன் கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பிருந்தாவன் நகர், ஆசிரியர் டி காலனி, மீனாட்சிசுந்தரம் நகர், அருணாசலபுரம் 6-வது தெரு குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த ம...
திருநெல்வேலி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சங்கரலிங்கம் அதிரடி நடவடிக்கை. திருநெல்வேலி, பாளையங்கோட்டை,தியாகராஜ நகர், ஏஞ்சல் ஸ்டோர்சில், புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உணவு பா...
திருநெல்வேலியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகர காவல் ஆணையா் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநகர காவல் ஆணையா் மகேஸ்வரி இ.கா.ப. த...