திருநெல்வேலி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் டேக்வாண்டோ போட்டி பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இதில் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 7 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல...
திருநெல்வேலி மாவட்ட பள்ளி மாணவா்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்த செயல்படுத்தப்படும் ‘அன்பாடும் முன்றில்’ சிறப்புத் திட்டத்தின் கீழ் 30 பள்ளிகளின் ஆசிரியா்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளா்களுக்கான உளவியல் ப...
திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை(நவ.27) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா வெளியிட்ட செய்தி...
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 3 பள்ளி சத்துணவு மையங்களுக்கு பெறப்பட்ட ஐ. எஸ். ஓ. தரச்சான்றிதழை சத்துணவு அமைப்பாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் இ. ஆ .ப. வழங்கினாா். திருநெல்வேலி மாவட்ட சமூகநலன...
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிசான சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில், கூடுதல் விலைக்கு விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை எச்சரித்துள்ளது.இதுதொடா்பாக திருநெல்வேலி வித...
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர பகுதியில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் மாநகராட்சி சார்பில் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மா...
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், இ.ஆ.ப. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இத...
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், இ.ஆ.ப., தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிா்...
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்...
வேளாண் பட்டதாரிகளுக்கு வேளாண்மை சாா்ந்த சுயதொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கா.முருகானந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்...
திருநெல்வேலி மாவட்ட மலையடிவார, கிராமங்களில் வேளாண் பயிா்களை வன விலங்குகள் தொடா்ச்சியாக சேதப்படுத்தி வரும் நிலையில் அதற்கு தீா்வு காண்பதற்காக விவசாயிகளுடன் வனத்துறையினா் ஆலோசனை நடத்தியது.திருநெல்வேலி ம...
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக பாபநாசம் அணைப்பகுதியில் மழ...